உள்நாடு

ரயில்வே திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை

(UTV | கொழும்பு) – ரயில்வே திணைக்களத்தின் தீர்மானத்துக்கமைய, அவிசாவளை நகரத்திலிருந்து பலாங்கொடை வழியாக ஓபநாயக்க வரையான ரயில்வே வீதியை மீள புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த ரயில் மார்க்கத்தில் வசித்து வருபவர்கள் புதிய நிர்மாணங்கள் மற்றும் புனரமைப்புகளை மேற்கொள்வதனை நிறுத்துமாறு ரயில்வே திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

தனஞ்சய டி சில்வா தனது 12வது டெஸ்ட் சதத்தை சற்று முன்னர் பதிவு செய்தார்!

Update – ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் பலி

editor

பரந்தன் – பூநகரி பாதை மூடப்படவுள்ளது