உள்நாடு

ரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம்

(UTV|கொழும்பு ) – ரயில்வே திணைக்களத்தின் அனைத்து தற்காலிக ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச நிறுவனங்களில் அமைய ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு நிரந்த நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து 17 பேர் குணமடைந்தனர்

இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் குறித்து IMF அதிரடி அறிவிப்பு

editor

மரணத்தின் பின்னர் PCR பரிசோதனைகள் கட்டாயமில்லை