சூடான செய்திகள் 1

ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்

(UTV|COLOMBO) போக்குவரத்து அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளிக்காமையின் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்வதாக புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் கூறியுள்ளது.

அதனை அடுத்து இன்று நள்ளிரவு  முதல் 48 மணிநேர வேலை நிறுத்தத்தில் இறங்க உள்ளதாக தொழில் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்

Related posts

மோட்டார் சைக்கிளை கடத்திய சந்தேக நபர் கைது

பாயிஸின் வீட்டின் மீது அதிகாலை குண்டுத்தாக்குதல்

மேலும் 23 கொரோனா நோயாளர்கள் அடையாளம்