உள்நாடு

ரயில்வே ஊழியர்களது பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTV | கொழும்பு) – ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Related posts

ஜனாதிபதி ரணில் தலைமையில் பிக்குனிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு.

புறக்கோட்டை தங்க மொத்த விற்பனை நிலையத்துக்கு அருகே தீ விபத்து

நியாயமான நீதி நிலைநாட்டபட வேண்டும் – ரோஹித அபேகுணவர்தன [VIDEO]