உள்நாடு

ரயில்வே ஊழியர்களது பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTV | கொழும்பு) – ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Related posts

தொற்றுக்குள்ளான 44 பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள்

இலங்கை தமிழரசுக் கட்சியுடன் கை கோர்த்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்!

editor

மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்ற அறிவிப்பு