சூடான செய்திகள் 1

ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையே ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று(28) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கோட்டாவுக்கும், ரணிலுக்கும் நன்றி – ஜனாதிபதி அநுர

editor

நடிகர் ரயன் வேன் ரோயனின் சகோதரர் விசாரணைகளின் பின்னர் விடுவிப்பு

மன்னார் எருக்கலம்பிட்டி, பாதைக்கு 18 கோடி ஒதுக்கீடு