சூடான செய்திகள் 1

ரயிலுடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்துடன்  மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலம் பலப்பிடிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி நேற்று இரவு அம்பலங்கொட  ஊறுவத்த பிரதேசத்தின் அருகாமையில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அம்பலங்கொட காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

ஜுன் 23ம் திகதி முதல் தொடக்கம் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக முன்னெடுப்பு

எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மருந்துகளின் விலைகள் குறைப்பு