கிசு கிசு

ரம்புக்கன பிரண்டிக்ஸில் 19 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – கேகாலை, ரம்புக்கனவில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் கொரோனா தொற்றாளர்கள் 19 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் குறித்த தொழிற்சாலை கிளையில் 248 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றாளர்கள் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கேகாலை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் கொத்தணி உருவாகும் சாத்தியமா

தனியாக வரும் பெண்களுக்கு ஓட்டலில் சாப்பாடு கிடையாது?

கொரோனா 2வது அலை – அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு