உள்நாடுபிராந்தியம்

ரம்புக்கனை, ஹதரலியத்த வீதியில் கோர விபத்து – இருவர் பலி

ரம்புக்கனை – ஹதரலியத்த பிரதான வீதி வெலிக்கடபொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

லொறியொன்று வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது .

குறித்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கட்டுக்கடங்காத ஆர்ப்பட்டக்காரர்கள் : நிலைமை மோசமாகிறது

பெண் கொலை – பொலிஸ் உத்தியோகத்தர்ககள் பணி நீக்கம்

அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு