சூடான செய்திகள் 1

ரத்கம கொலை சம்பவம்-மேலும் இரு பொலிஸார் கைது

(UTV|COLOMBO) காலி – ரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் மாகாண விஷேட விசாரணைப்பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று(06) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மதுபோதையில் வாகனங்களை செலுத்துகின்றவர்களை கைது செய்ய நடவடிக்கை

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை

அமெரிக்கா பாதுகாப்பு பிரிவுடன் உடன்படிக்கை இல்லை