சூடான செய்திகள் 1

ரத்கம இளம் வியாபாரிகள் கொலை-அரசு பொறுப்புக்கூற வேண்டும்

(UTV|COLOMBO) காலி – ரத்கம வியாபாரிகள் 02 பேர் கொலை செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று(02) அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

டொனால்டு ட்ரம்புக்கு மைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் பரிந்துரை செய்ததன் நோக்கம் என்ன?

Shafnee Ahamed

‘குடு சூட்டி’ மீது துப்பாக்கிச்சூடு

வாக்காளர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்