உள்நாடு

ரணில் முதல் மொட்டுவுடன் பேசி தீர்மானிக்கவும் – வாசுதேவ

(UTV | கொழும்பு) –

13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் சர்வக்கட்சி தலைவர் மாநாட்டை நடத்த முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிசக் கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

160 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு நோக்கி சென்றமையே தோல்விக்கு காரணம்: வனிந்து ஹசரங்க

டோனி பிளேயர் நிறுவன பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தனர்

editor

இன்று முதல் சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

editor