உள்நாடு

ரணில் சிங்கப்பூர் நோக்கிப் பயணம்

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று(13) காலை சிங்கப்பூர் நோக்கிப் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட சுற்றுப்பயணம் காரணமாக அவர் சிங்கப்பூர் நோக்கிப் பயணமாகியுள்ளதாகவும் நாளை(15) நாடு திரும்புவார் என்றும் அவர் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இந்திய உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

editor

அரசாங்கம் ரணில் மீது குறை கூறி வருவதால் நாட்டின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை – வஜிர அபேவர்தன

editor

தேங்காய் எண்ணெய் போத்தல் கட்டுப்பாட்டு விலைக்கு