சூடான செய்திகள் 1

ரணில் – சஜித் நாளை கலந்துரையாடல்

(UTVNEWS|COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிலாவத்துறை தபால் நிலைய விஜயம்

விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் – ரிஷாத் [VIDEO]

பேருவளையில் 11 கொரோனா நோயாளிகள் அடையாளம்