சூடான செய்திகள் 1

ரணில் – சஜித் இன்று கலந்துரையாடல்

(UTVNEWS|COLOMBO)- ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இன்று(10) பிற்பகல் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக

குறித்த சந்திப்பு நேற்று முன்தினம்(08) ,இடம்பெறவிருந்த நிலையில், இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாணவர் ஒருவருக்கு கத்தி குத்து தாக்குதல்

டினர் போத்தல் வெடித்ததில் சிறுவன் பலி

பிணையில் விடுதலை செய்யப்பட்ட தொழிற்சாலை ஊழியர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு