உள்நாடு

ரணில் – சஜித் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

சர்வகட்சி அரசாங்கம், பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் 19வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

அரசின் முடிவுகளால் பொருளாதாரத்தில் மீளவும் வீழ்ச்சி

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் – சடலத்தைத் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு

editor

சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

editor