உள்நாடு

ரஞ்சித் மத்துமபண்டார தே.ம.ச.கூட்டணியின் கீழ் தேர்தலுக்கு

(UTV|கொழும்பு) – மக்கள் கோரிக்கைக்கு அமைய சஜித் பிரேமதாச தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் (சமகி ஜன பலவேகய) எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்திருந்தார்.

Related posts

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கி ஒன்றின் செயல்பாடு நிறுத்தம்

editor

வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் அழைப்பு

கொழும்பு மாவட்ட அனைத்து மதுபான, இறைச்சி கடைகளுக்கு நாளை பூட்டு