உள்நாடு

ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை மீண்டும் இராஜினாமா செய்ய தீர்மானம்

(UTV | கொழும்பு) – பிரதி சபாநாயகராக நேற்று தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை மீண்டும் இன்றைய தினம் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது

editor

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!