உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஷானி அபேசேகரவுக்கிடையில் நடைபெற்றதாக பரவி வரும் குரல் பதிவு [VIDEO]

(UTV|COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் குற்றபுலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர இருவருக்குமிடையில் நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இப்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டு பிணையில் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வெளிவர ஆரம்பித்துள்ளது.

Related posts

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை

🛑 Breaking News = துமிந்த சில்வாவுக்கு கோட்டா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து!

யோஷித ராஜபக்ஷ, டேஸிக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

editor