உள்நாடுசூடான செய்திகள் 1

ரஞ்சன் தொடர்பில் CID பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்ட நீதிபதிகளிடமிருந்து அறிக்கைகளை தாமதமின்றி பதிவு செய்ய கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

“இலங்கை – குவைத் பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை தரும்” குவைத் வாழ் இலங்கையர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை!!

மதுபானத்தின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு

கண்டி தலதா மாளிகை மற்றும் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்பு