உள்நாடுசூடான செய்திகள் 1

ரஞ்சன் எந்தவொரு குரல் பதிவினையும் பாராளுமன்றுக்கு முன்வைக்கவில்லை

(UTV |கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எந்தவொரு குரல் பதிவினையும் பாராளுமன்றுக்கு முன்வைக்கவில்லை என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இன்று(23) பாராளுமன்ற நடவடிக்கைகளின் ஆரம்பத்துடன் சபாநாயகரின் அறிக்கை அறிவிக்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

மஹிந்தவின் இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு

editor

மஹானாம மற்றும், திஸாநாயக்கவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு

வாகன விபத்துக்களினால் நாளொன்றுக்கு 08 பேர் உயிரிழப்பு…