உள்நாடு

ரஞ்சனை பாராளுமன்றுக்கு அழைக்க முடியாது

(UTV | கொழும்பு) – நிலையான தீர்ப்பொன்று வரும்வரை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைக்க முடியாது என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அத்துடன் நாடாளுமன்றம் நாளை (24) காலை 10 மணிவரை வரை ஒத்திவைக்கப்பட்டது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மின் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண பேச்சுவார்த்தை

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு – பிரபா கணேசன் அறிவிப்பு

editor

விமான நிலைய ஊழியர்களை மறு அறிவிப்பு வரும் வரை பணிக்கு வரவேண்டாம் என அறிவிப்பு