சூடான செய்திகள் 1

யோஷித ராஜபக்ஷவிற்கு பதவி உயர்வு

(UTVNEWS | COLOMBO) – கடற்படையின் லெப்டினன்ட் யோஷித ராஜபக்ஷ, தற்காலிகமாக லெப்டினன்ட் கொமாண்டராக பதிவி உயர்த்தப்பட்டு கடற்படை தலைமையகத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அவருடன் பணிபுரிந்தவர்கள் லெப்டினன்ட் கொமாண்டர்களாக நிரந்தரமாக பதவி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், யோஷித ராஜபக்ஷ, தற்காலிகமாக லெப்டினனட் கொமாண்டராக பதிவி உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் இசுறு சூரியபண்டார தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன் ஆபத்தாகும் – ரவி கருணாநாயக்க எம்.பி

editor

ரயன் வேன் ரோயன் தொடர்ந்தும் விளக்கமறியலில்

நாடாளுமன்றில் குழப்பம் – சபை ஒத்திவைப்பு