வகைப்படுத்தப்படாத

யேமனில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 07 குழந்தைகள் உயிரிழப்பு…

(UTV|YEMEN) யேமனில் நேற்றிரவு நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 07 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்

பள்ளிவாயலொன்றுக்கு அருகே இடம்பெற்ற இந்த தாக்குதலின் போது 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 54 பேர் படுகாயமுற்றதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யேமன் தலைநகர் சனாவில் உள்ள கிடங்கொன்றிலிருந்து இந்த குண்டு வெடித்துள்ளது. குறித்த பிரதேசத்தில் இருந்த 07 குழந்தைகளே சம்பவத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

30-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை…

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன்

அனுராதபுரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி