வகைப்படுத்தப்படாத

யேமனின் தலைநகர் சானாவில் அவசரகால நிலை

(UDHAYAM, COLOMBO) – யேமனின் தலைநகர் சானாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு ஏற்பட்டுள்ள கொலரா தொற்று காரணமாகவே இவ்வாறு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் சானா, ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அத்தியாவசிய சுகாதார சேவைகள் குறைவடைந்துள்ளது.

தற்போதைய நிலையில் அங்கு 2 ஆயிரத்து 752 பேர் கொலரா தெற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 51 பேர் மரணித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

பசில் பிரதமர் வேட்பாளர்- உதயங்க வீரதுங்க தெரிவிப்பு

இலங்கை தொடர்பில் இந்திய மக்களின் நிலைபாடு மாறவேண்டும்

கொழும்பு காலிமுகத்திடல் நுழைவுப் பாதை பூட்டு!