உள்நாடு

யுகதனவி அடிப்படை மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) –  ஐவர் அடங்கிய பூரண நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று(16) ஆராயப்பட்ட யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்துக்கு எதிரான அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 295 ஆக அதிகரிப்பு

LIVE வீடியோ – ஜனாதிபதி அநுர பாராளுமன்றத்திற்கு வருகை

editor

தேசத்துரோக போர்ட் சிட்டி சட்டத்திற்கு எதிராக SJB ஆர்ப்பாட்டம்