உள்நாடு

யாழ்.குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை

(UTV| கொழும்பு) – யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு கொரொனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்தாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு!

கஞ்சிபானி இம்ரான் பிரான்சில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளார்!

இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேசிய ஆலோசணைக் குழு