உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய திமிங்கலம்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று இன்று (09) கரையொதுங்கியுள்ளது.

காலை 11.45 மணியளவில், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலம் இறந்து கரையொதுங்கியது.

குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணி நீக்கம்

தேர்தல் பாதுகாப்பு – 69,000 பொலிஸார் கடமைகளில்

கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் – நாளையும் பரிசீலனை