அரசியல்உள்நாடு

யார் யாருக்கு பார் பேமிட் வழங்கப்பட்டது ? இன்று மாலை அறிவிக்கப்படும்

பார் பேமிட் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற அறிவிப்பு இன்று (04) வெளியாகவுள்ளது.

பார் பேமிட் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற அறிவிப்பு இன்று மாலை அறிவிக்கப்படுமென பாராளுமன்றில் அறிவித்தார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.

சாணக்கியன் எம்.பி முன்வைத்த கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை : சட்டமா அதிபரிடமிருந்து 130 பக்க அறிக்கை

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கல்முனை விஜயம்!

பல பகுதிகளில் நாளை நீர் விநியோகத் தடை