சூடான செய்திகள் 1

யாருடைய கட்டுப்பாட்டில் கொழும்பு பேர்ட் சிட்டி

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு பேர்ட் சிட்டி அமைந்துள்ள இடம் கொழும்பு பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related posts

டெங்கு நோயால் இதுவரை 41 பேர் பலி…

தென் மாகாண தேசிய அடையாள அட்டை அலுவலகம் திறப்பு

அலோசியஸின் சிறை கூண்டில் சிக்கிய சிம் அட்டைகள் பல குற்றங்களுடன் தொடர்பு