உள்நாடு

யானை விவகாரம் – 4 பேர் விடுதலை

(UTV|கொழும்பு) – சட்டவிரோதமாக யானை வளர்த்தமை தொடர்பில் அலி ரோஷானுக்கு எதிரான வழக்கின், 8 சந்தேக நபர்களில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அலி ரொசானுக்கு எதிரான குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 8 சந்தேக நபர்களில் 4 பேர் விசேட மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

குடிநீர் போத்தல் வியாபார வர்த்தகர்களுக்கு சிவப்பு சமிஞ்ஞை

வேலுகுமார் எழுப்பிய கேள்விக்கு பிரசன்ன ரணதுங்க பதில்.

2021 பரீட்சைகளுக்கான புதிய நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை அனுமதி