சூடான செய்திகள் 1

யட்டியாந்தோட்டை கோர விபத்தில் 28 பேர் படுகாயம்

(UTV|COLOMBO)  இன்று காலை யட்டியந்தோட்டை ஜயவிந்தாகம பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 28 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் கரவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சர்வதேசத்தில் எரிபொருள் விலை குறைந்தால் அதன் பிரதிபலன் மக்களுக்கே

ஐ. தே.க தொகுதி அமைப்பாளர்கள் – சஜித் இடையே சந்திப்பு

திண்ம உணவுப் பொருட்களுக்கும் வர்ண குறியீட்டு முறை