உள்நாடு

மோதரை பகுதியில் 15 பேர் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொவிட் 19) – மோதரை தொடர்மாடி வீட்டுத் திட்ட பகுதியை சேர்ந்த 15 பேரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோதரை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையை 4ம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் தள்ளியது அமெரிக்கா

சீரற்ற காலநிலை : மலையக ரயில் சேவையில் பாதிப்பு

ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி!