சூடான செய்திகள் 1

மோதரையிலிருந்து கைக்குண்டுகள், வாள்கள் மீட்பு

(UTV|COLOMBO) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மோதரை பிரதேசத்தில் இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 21 கைக்குண்டுகளுடன் 6 வாள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 

 

 

Related posts

“முஸ்லிம்களுக்கு கிடைத்த ரமலான் மாத பேரீச்சம்பழத்தில் முறைகேடா?” முஸ்லிம் கலச்சார அமைச்சு பதில்

கோட்டாவை விசாரிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றிற்கு அறிவிப்பு!

அரசியல் தலைமைகளின் ஆளுமையை புடம்போடும் தேசியப்பட்டியல்!