சூடான செய்திகள் 1

மொஹமட் சஹ்ரானின் சகோதரி கைது

(UTV|COLOMBO)  உயிர்த்த ஞாயிறு தின வெடிப்புச் சம்பவ தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் சகோதரி காத்தான்குடி பிரதேசத்தில் 25 லட்சம் ரூபா பணத்துடன் மட்டகளப்பு காவல்துறையினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அந்த நிலையில், விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

அ.இ.ம.காங்கிரசிலிருந்து தான் வெளியேறப்போவதாக கூறுவது கட்டுக்கதை – சிராஸ்

மக்களின் மகிமை இன்று கொழும்பிற்கு

பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பைப் பெறாதவர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றாற்போல் பயிற்றுவிப்பதே மூன்றாம் நிலைக்கல்வியின் நோக்கம் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.