உள்நாடு

மொரட்டுவை மேயர் சமன்லால் கைது

(UTV | கொழும்பு) – மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

நீர் கட்டணம் அதிகரிக்கப்படுமா? அமைச்சர் அருண கருணாதிலக்க வெளியிட்ட தகவல்

editor

இன்றும் ஒரு மணிநேர மின்வெட்டு

இன்று 625 பேருக்கு கொரோனா தொற்று