உள்நாடு

மொரட்டுவை நகர சபை தவிசாளரின் பிணை மனு நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – தனக்கு பிணை வழங்கக் கோரி மொரட்டுவை நகர சபை தவிசாளர் லால் பெர்ணான்டோவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டமொன்றின்போது, வைத்திய அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைத்தமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் சந்தேகநபரான நகரசபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Related posts

19வது திருத்த சட்டத்தை நீக்க அமைச்சரவை அனுமதி

 2022  ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்விநடவடிக்கை இன்று ஆரம்பம்

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஸ்டிக்கர் ஒட்டும் பணி