சூடான செய்திகள் 1

மொரட்டுவை – கட்டுபெத்த விகாரையில் உள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO) இன்று காலை மொரட்டுவை – கட்டுபெத்த ஸ்ரீ ஞானவிமலாராம விகாரையில் உள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலை மொரட்டுவை காவல்துறை மற்றும் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகளும் இணைந்து அணைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தீப்பரவலால் அந்த கட்டிடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதோடு, மின்சார கசிவால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

மற்றொரு வினாத்தாள் கசிவு – பிற்போடப்பட்ட பரீட்சை

editor

சிறுபான்மை மதஸ்தானங்கள் மீதான வன்முறை சம்பவங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் மூதூர் இளைஞர்கள் சந்திப்பு…