உள்நாடு

மொரகாகந்த நீர்த்தேக்கத்தின் அணையில் ஏற்பட்ட நீர் கசிவு தொடர்பில் ஆராய்ச்சி

(UTV|மாத்தளை )- மொரகாகந்த நீர்த்தேக்கத்தின் பிரதான அணையில் ஏற்பட்ட நீர் கசிவு தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினர் புவியியல் ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உயர் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த பரிசோதனை அறிக்கையானது இலங்கை மகாவலி அதிகாரசபையிடம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

இன்று முதல் 10 நாட்களுக்கு மின்துண்டிப்பு

நாளையும் 7 1/2 மணித்தியால மின்வெட்டு

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor