அரசியல்உள்நாடு

மைத்ரிக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு…!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடைக்காலத் தடையுத்தரவை ஜூன் 12 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கைவிரிக்கும் LITRO மற்றும் LAUGFS நிறுவனங்கள்

ரயிலுடன் கார் மோதியதில் 02 பலி

ஜனாசா எரிப்பை நிறுத்தாது கோட்டபாய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார்.