உள்நாடு

மைத்திரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குல்கள் தொடர்பான விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்துள்ளது

சித்திரைப் புத்தாண்டுக்கான சுகாதார வழிகாட்டி