சூடான செய்திகள் 1

மே தினக் கூட்டங்களை இரத்து செய்ய சில அரசியல் கட்சிகள் தீர்மானம்

(UTV|COLOMBO) தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவர்களின் மே தினக் கூட்டங்களை இரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Related posts

க.பொ.த.சாதாரண தர செயன்முறை பரீட்சை இன்று ஆரம்பம்

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு விளக்கமறியல்

அமைச்சுக்களை ஏன் பொறுப்பேற்கவில்லை? ஜனாதிபதிக்கு விளக்கினார் ரிஷாத் – பெளசி அறிவிப்பு