உள்நாடு

மேல் மாகாண விசேட சோதனையில் 1,019 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 1,019 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 468 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

நேற்றைய கலவரத்தில் இதுவரையில் 45 பேர் கைது

வழமைக்கு திரும்பும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள்

கொரோனா பற்றிய போலித்தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் விசாரணை