உள்நாடு

மேல் மாகாண விசேட சோதனையில் 1,019 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 1,019 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 468 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

கிரிக்கெட் மீதான இந்தியாவின் சதியை வெளியிடுவேன் – அர்ஜுன ரணதுங்க எச்சரிகை.

சுற்றுலாப் பயணங்களுக்கு மீள் அறிவித்தல் வரை தடை

நாட்டில் தேயிலை உற்பத்தி சதவீதத்தில் வீழ்ச்சி!