அரசியல்உள்நாடு

மேல் மாகாண ஆளுநர் பதவி விலகினார்

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து ரொஷான் குணதிலக்க இராஜிநாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் ஒரு தொகுதி ‘பைஸர்’ நாட்டுக்கு

ரணிலின் அரசியல் ஆயுட்காலம் நிறைவு – எம்முடன் கைகோர்க்க வேண்டும் – விமல் வீரவன்ச

editor

பேரிடரின்போது உயிரை துச்சமாகக் கருதி களப்பணியாற்றிய மனிதாபிமான அமைப்புகளுக்கு வீரமானிடர் விருது!

editor