அரசியல்உள்நாடு

மேல் மாகாண ஆளுநர் பதவி விலகினார்

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து ரொஷான் குணதிலக்க இராஜிநாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Related posts

பச்சை மிளகாய் விலை அதிகரிப்பு

editor

குற்றமற்றவராக கருதி அசாத் சாலி விடுதலை 

அருந்திக பெர்னாண்டோ அமைச்சுப் பதவியினை மீண்டும் பொறுப்பேற்றார்