உள்நாடு

மேல் மாகாண ஆளுநர் இராஜினாமா

(UTV|கொழும்பு)- விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து, ஆளுநர் பதவியை தாம் இராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் இவர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

எரிபொருள் நெருக்கடியில் வீழ்ந்தது மரக்கறிகளின் விலை

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

ரஞ்சனிடம் இருந்து ஒரு இறுவெட்டு மாத்திரமே பாராளுமன்ற ஹென்சாட்டிற்கு