உள்நாடு

மேல் மாகாண ஆளுநர் இராஜினாமா

(UTV|கொழும்பு)- விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து, ஆளுநர் பதவியை தாம் இராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் இவர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கடும் மழை, பலத்த காற்று குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

editor

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

தேங்காய் எண்ணெய்க்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு