உள்நாடு

மேல் மாகாண ஆளுநர் இராஜினாமா

(UTV|கொழும்பு)- விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து, ஆளுநர் பதவியை தாம் இராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் இவர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Breaking – ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் எம்.பி க்களின் எண்ணிக்கை ?

எதிர்க்கட்சிக்கு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]