உள்நாடு

மேல் மாகாணத்த்தில் எகிறும் புதிய ஒமிக்ரோன்

(UTV | கொழும்பு) – இலங்கையில் இரண்டு ஒமிக்ரோன் திரிபுகளின் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்திர நேற்று (22) தெரிவித்தார்.

மேலும், மேல் மாகாணத்திலேயே இவை அதிகளவில் பரவி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் திரிபு கண்டறியப்பட்டதாக

78 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 75 பேருக்கு ஒமிக்ரோன் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

திரிபோசா வழங்குவதில் சிக்கல்

இலங்கை பாராளுமன்ற வரலாற்றை மாற்றியமைத்த சுகத் வசந்த டி சில்வா

editor

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீர் மாநாடு அடுத்த வாரம் – ஜீவன் தொண்டமான்.