உள்நாடு

மேல் மாகாணத்தில் எகிறும் கொரோனா

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 692 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேற்படி தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 223 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதுடன், கம்பஹா மாவட்டத்தில்119 பேரும், களுத்துறையில் 112 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, மேல் மாகாணத்தில் கொவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதுடன், நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,715 ஆகும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

விடுமுறை வழங்கப்பட்ட கண்டி பாடசாலைகள் தொடர்பில் வௌியான அறிவிப்பு

editor

அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் எதிர்வரும் 22 முதல் ஆரம்பம்

கர்ப்பத்தை கலைப்பதற்காக வைத்திய ஆலோசனையின்றி மருந்து உட்கொண்ட பெண் உயிரிழப்பு

editor