உள்நாடு

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை

(UTV | கொழும்பு) –  நாளை முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னார் மாவட்டத்திற்கு 5000 காணி உறுதிகள்- ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி ரணில்

நாளை இலங்கை வருகிறார் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம்

editor

கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் ; 10 பேர் கைது