உள்நாடு

மேல் மாகாணத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மேல் மாகாணத்தில் அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் இன்று(15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 64 பேர் கைது

கோழி இறைச்சி உட்பட 33 வகையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி

மேற்கு முனைய பங்கு விவகார ஒப்பந்தம் கைச்சாத்து