அரசியல்உள்நாடு

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவிடம் கையளித்தார்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

ஆசிரியர் இடமாற்றத்திற்காக புதியதொரு செயலி

பேரூந்துகளுக்கான முக்கிய அறிவித்தல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

editor