உள்நாடு

மேல் மாகாணத்தின் ஆரம்பப் பாடசாலைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – அபாயம் மிக்க பகுதிகள் தவிர்ந்த மேல் மாகாணத்தின் அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குப்பை மேட்டை அகற்றுமாறு மக்கள் போராட்டம் [VIDEO]

இன்று சில பகுதிகளில் கனமழை பெய்யும்

பாகிஸ்தானுக்கு நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்ட பெளத்த பிக்குகள் தூதுக்குழு நாடு திரும்பினர்